சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா - புதிய இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை
சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்கோலியா பகுதியில் 19 பேருக்கும், குவிசோ மற்றும்க் கன்சு பகுதிகளில் தலா 4 பேருக்கும் பெய்ஜிங், ஹிபெ, ஷாங்சி ஆகிய பகுதிகளில் தலா இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் புதிதாக கொரோனா இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story