போரால் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்கள் - உடைமைகளை விற்பனை செய்யும் அவலம்

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்கள் தங்கள் குறைந்தபட்ச வருமானத்திற்காக பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் தங்கள் உடைமைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்கள் - உடைமைகளை விற்பனை செய்யும் அவலம்
x
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்கள் தங்கள் குறைந்தபட்ச வருமானத்திற்காக பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் தங்கள் உடைமைகளை விற்பனை செய்து வருகின்றனர். போர் முடிவுற்ற நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். கொரோனா தொற்றுப்பரவலும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், குடும்பத்தைக் காப்பாற்ற மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மர சாமான்கள், சோபாக்கள் உள்ளிட்ட பல உடைமைகளை பழைய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் விற்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்