சீறத் தொடங்கிய எட்னா எரிமலை - பார்ப்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தும் காட்சிகள்

இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை சீறத் துவங்கியதால், புகையும் லாவாவும் வெளியேறத் துவங்கியுள்ளது.
சீறத் தொடங்கிய எட்னா எரிமலை - பார்ப்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தும் காட்சிகள்
x
இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை சீறத் துவங்கியதால், புகையும் லாவாவும் வெளியேறத் துவங்கியுள்ளது. யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றான சிசிலித் தீவில் இருக்கும் எட்னா எரிமலை, சீறத் துவங்கியது. இதனால் விண்ணை முட்ட கிளம்பிய புகை பார்ப்போரை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. அடிக்கடி இந்த எரிமலை வெடிப்பு நிகழ்ந்தாலும், பெரிதாக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்று தெரிகிறது. லாவாவும், புகை மூட்டமும் அப்பகுதியையே சூழ்ந்துள்ள காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்