அமைதிக்கான நோபல் பரிசை வென்ற முராடோ - வாழ்த்து தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின்

2021ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ஊடகவியளாளர் ட்மிட்ரி முராடோவை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்தினார்.
அமைதிக்கான நோபல் பரிசை வென்ற  முராடோ - வாழ்த்து தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின்
x
ரஷ்ய பத்திரிகையான நொவாயா கசெட்டாவை  1993ம் ஆண்டு உருவாக்கிய முரடோவ், 24 வருட காலமாக அதன் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். ரஷ்ய அரசாங்கத்தை அவர் பல முறை விமர்சித்த போதும், அதிபர் புதின் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ட்மிட்ரி முராடோவுக்குத் தெரிவித்துக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்