இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் - அணி திரண்டு போராடிய மக்கள்

இராணுவ ஆட்சிக்கு எதிராக சூடானில் போராட்டம் வெடித்துள்ளது.
இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் - அணி திரண்டு போராடிய மக்கள்
x
கடந்த 2019ம் ஆண்டு முன்னாள் அதிபர் ஒமர் அல் பஷீரின் பதவி நீக்கத்திற்குப் பிறகு அரசாங்கத்துடன் இராணுவம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டது. இந்நிலையில், இராணுவம் தங்களுக்குக் கட்டுப்படக் கூடிய அரசாங்கத்தை நிறுவ முயல்வதாக பரவலாக அச்சம் எழுந்த நிலையில், தலைநகரில் மக்கள் அணி திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்