ஹைதியில் எரிபொருள் தட்டுப்பாடு - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

ஹைதி நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஹைதியில் எரிபொருள் தட்டுப்பாடு - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
x
ஹைதி நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்நாட்டில் சமீபமாக கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், போர்ட் ஆ பிரின்ஸ் சாலைகளில் வெட்டிச் சாய்க்கப்பட்ட மரங்கள் மற்றும் பாறைகளைக் குறுக்காக வைத்து போக்குவரத்தைப் போராட்டக் காரர்கள் தடை செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்