நேபாளத்தில் இடைவிடாது கனமழை - 77 பேர் பலி, 26 பேரை காணவில்லை

அண்டை நாடான நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 77க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மலை பிரதேசங்கள் நிறைந்த நேபாளத்தில் கடந்த மூன்று நாட்களாக
நேபாளத்தில் இடைவிடாது கனமழை - 77 பேர் பலி, 26 பேரை காணவில்லை
x
மலை பிரதேசங்கள் நிறைந்த நேபாளத்தில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால்  வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போன 26க்கும் மேற்பட்டோரின் கதி என்னவென்று தெரியாத நிலையில், அங்கு மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்