ஜப்பானில் எரிமலை வெடிப்பு - விண்ணை முட்ட எழுந்த கரும்புகை
ஜப்பான் நாட்டின் யூஷூ தீவில் உள்ள எரிமலை வெடித்ததால், கரும்புகை விண்ணை முட்ட எழுந்தது.
அசோ எரிமலை சீறியும் நெருப்புக் குழம்பு வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எரிமலையில் இருந்து வெளியான கரும்புகை சுமார் 3.5 கிலோமீட்டர் உயரத்திற்கு பரவிய நிலையில், மக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
Next Story