கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: தொடர் மழையால் அவதிப்படும் மக்கள்

பெருவில் பெய்த கனமழையால் ஆறுகள் நிரம்பி வழிந்து சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு: தொடர் மழையால் அவதிப்படும் மக்கள்
x
காஜமார்கா மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீதிகளில் வெள்ளம் புகுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், பலத்த மழை காரணமாக வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் குறைந்தது ஐந்து வீடுகள் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்