தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு - ரஷ்யாவில் அதிகரித்த கொரோனா இறப்புகள்

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் குற்ரம் சாட்டப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு - ரஷ்யாவில் அதிகரித்த கொரோனா இறப்புகள்
x
ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் ஏற்பட்ட தொய்வின் காரணமாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகக் குற்ரம் சாட்டப்பட்டுள்ளது. நேற்றைக்கு மட்டும் புதிதாக ஆயிரத்து 2 இறப்புகள் பதிவாகியுள்ளன. புதிதாக 33 ஆயிரத்து 208 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சமீபமாக தொற்றுப்பரவல் மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கு தடுப்பூசி செலுத்தும் பணி மெதுவாக நடைபெறுவதே காரணம் என்று பல தரப்பினரும் குற்ரம் சாட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்