16 அடி உயரத்தில் உருளைக் கிழங்கு சிலை - செல்ஃபி எடுத்து மகிழும் மக்கள்

மத்திய கிழக்கு நாடான சைப்ரஸில் உருளைக் கிழங்கிற்கு அமைக்கப்பட்டுள்ள சிலை கவனம் பெற்றுள்ளது.
16 அடி உயரத்தில் உருளைக் கிழங்கு சிலை - செல்ஃபி எடுத்து மகிழும் மக்கள்
x
மத்திய கிழக்கு நாடான சைப்ரஸில் உருளைக் கிழங்கிற்கு அமைக்கப்பட்டுள்ள சிலை கவனம் பெற்றுள்ளது. உருளைக் கிழங்கு விவசாயத்தில் முன்னணி நாடாக சைப்ரஸ் திகழ்கிறது. இந்நிலையில், அங்குள்ள சைலோஃபாக் கிராமத்தில், உருளைக்கிழங்கு விவசாயத்திற்கு சிறப்பு சேர்க்கும் விதமாக, 16 அடி உயரத்தில் கிராம மக்கள், உருளைக் கிழங்கு சிலை வைத்து உள்ளனர். ஃபைபர் கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த சிலைக்கு அருகில் நின்று, மக்கள் செல்ஃபி எடுத்து செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்