பரபரப்பை ஏற்படுத்திய வில்-அம்பு தாக்குதல்; 5 பேர் பலி-பலர் காயம்

நார்வேயில் நடந்த வில் அம்பு தாக்குதல் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், குற்றவாளி மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்திய வில்-அம்பு தாக்குதல்; 5 பேர் பலி-பலர் காயம்
x
நார்வேயில் நடந்த வில் அம்பு தாக்குதல் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், குற்றவாளி மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்ஸ்பெர்க் நகரில், கடந்த 13ம் தேதி வில் அம்பு மற்றும் இதர ஆயுதங்களை ஏந்திய எஸ்பென் ஆண்டெர்சன் ப்ராதென் என்பவர் திடீர் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். ப்ராதெனைப் போலீசார் கைது செய்தனர். அவர் சமீபமாக இஸ்லாத்திற்கு மாறியது தெரிய வந்துளது. குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர், மன நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்