கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் - வலது சாரி தலைவர்கள் உட்பட 12 பேர் கைது

இத்தாலியில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டத்தின் போது வலது சாரிக்கட்சித் தலைவர்கள் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் - வலது சாரி தலைவர்கள் உட்பட 12 பேர் கைது
x
இத்தாலியில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டத்தின் போது வலது சாரிக்கட்சித் தலைவர்கள் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். அந்நாட்டில் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கானோர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், ஆர்ப்பாட்டத்தின் போது ரோம் நகரில் மோதல் வெடித்ததன் காரணமாக 38 போலீஸ் அதிகாரிகள் கயாமடைம்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட வலது சாரி தலைவர்கள் உட்பட 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்