இஸ்ரேல் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு - பாலஸ்தீனியர் ஒருவர் உயிரிழப்பு

இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒரு பாலஸ்தீனியர் உயிரிழந்தார்.
இஸ்ரேல் ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு - பாலஸ்தீனியர் ஒருவர் உயிரிழப்பு
x
இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒரு பாலஸ்தீனியர் உயிரிழந்தார். மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றத்திற்கு எதிராக நபுலாஸ் பகுதியில் போராட்டத்தில் குதித்த பாலஸ்தீனிய மக்கள் இஸ்ரேலிய துருப்புகள் மீது பெரிய கற்களையும், எரியும் டயர்களையும் வீசி எரிந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் இராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒரு பாலஸ்தீனியர் தலையில் ரப்பர் குண்டு பாய்ந்து பலியானார். 8 பேர் படுகாயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்