உலகில் முதன்முதலாக தடுப்பூசி செலுத்திய நபர்: பூஸ்டர் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டார்
உலகில் முதன் முதலாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர் தனது பூஸ்டர் டோசையும் செலுத்திக் கொண்டார்.
இங்கிலானதைச் சேர்ந்த மார்கரேட் கீனன் என்ற 91 வயது பெண்மணி உலகில் முதன் முதலாக ஃபைசர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். இந்நிலையில், அவருக்கு 3வது தடுப்பூசியாக பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story