மோடி - பைடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை: செப்.24-ம் தேதி இரு தலைவர்களும் சந்திப்பு

வருகிற 24-ம் தேதி பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் பைடனும் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.
மோடி - பைடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை: செப்.24-ம் தேதி இரு தலைவர்களும் சந்திப்பு
x
குவாட் மாநாடு நடைபெற உள்ள நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. முதல் முறையாக இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்