2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பி.சி.ஆர். பரிசோதனை தேவையில்லை - இங்கிலாந்து கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு

கொரோனா 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்ட இந்தியர்களுக்கு பயண விதிமுறைகளில் இங்கிலாந்து தளர்வுகள் அளித்துள்ளது.
2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் பி.சி.ஆர். பரிசோதனை தேவையில்லை - இங்கிலாந்து கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு
x
சா்வதேச பயண விதிமுறைகளில் இங்கிலாந்து அரசு புதிய தளா்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 4ம் தேதி முதல், 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்ட இந்தியர்கள் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டால், பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள தேவையில்லை என்ற கூடுதல் சலுகையை அளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்