பூதாகரமாக வெடித்த பெகாசஸ் விவகாரம் - ஐபோன் பயன்படுத்துபவர்கள் குறி வைப்பு

பெகாசஸ் சாப்ட்வேரை முறியடிக்க ஆப்பிள் நிறுவனம் பாதுகாப்பு சாப்ட்வேர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பூதாகரமாக வெடித்த பெகாசஸ் விவகாரம் - ஐபோன் பயன்படுத்துபவர்கள் குறி வைப்பு
x
கடந்த ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் பெகாசஸ் விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்தியாவில் உள்ள  பல அரசியல் கட்சிதலைவர்கள், பத்திரிகையாளர்கள், முக்கிய பிரபலங்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள்,  பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் ஒட்டுக் கேட்கப்படுவதாக புகார் எழுந்தது. குறிப்பாக ஐபோன் பயன்படுத்துபவர்களை குறிவைத்து பெகாசஸ் சாப்ட்வேர் செலுத்தப்படுவது அம்பலமாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் இந்த பிரச்சனையை சரிசெய்ய மற்றொரு சாப்ட்வேரை அறிமுகப்படுத்தியுள்ளது.  அந்நிறுவனத்தின் சாதனங்களில் "சாப்ட்வேர் அப்டேட்" மெசேஜ்களில் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்