ராஜபக்சேவுடன் இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பு
தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னரும், ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தருமாறு, இத்தாலியில் வாழும் இலங்கை மக்கள், பிரதமர் ராஜபக்சேவிடம் கோரிக்கை விடுத்தனர்.
தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னரும், ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தருமாறு, இத்தாலியில் வாழும் இலங்கை மக்கள், பிரதமர் ராஜபக்சேவிடம் கோரிக்கை விடுத்தனர். இத்தாலியின் பல்வேறு நகரங்களில் இருந்து வருகை தந்திருந்த இலங்கை பிரதிநிதிகள், ராஜகபக்சேவை சந்தித்து கலந்துரையாடினர். அப்போது, இத்தாலியிலுள்ள இலங்கை மக்களுக்கு, இருபது ஆண்டு சேவை காலத்தின் பின்னர், அந்நாட்டில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை, தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னரும், பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தருமாறு வலியுறுத்தினர்.
Next Story