ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத் தீ: "தீயை அணைக்க அரசு முயற்சிக்கவில்லை"- மக்கள் குற்றச்சாட்டு

ஸ்பெயின் நாட்டில் காட்டுத் தீப்பரவல் தீவிரமடைந்து வருகிறது.
ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத் தீ: தீயை அணைக்க அரசு முயற்சிக்கவில்லை- மக்கள் குற்றச்சாட்டு
x
எஸ்டெபோனா பகுதியில் கொளுந்து விட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். 4 தினங்களாகத் தொடர்ந்து எரியும் காட்டுத் தீயால் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேறினர்.


Next Story

மேலும் செய்திகள்