மிகப்பெரும் ஓவியக் கண்காட்சி - ஏஞ்சலா மெர்கெல் துவக்கி வைப்பு

ஜெர்மனியின் மிகப்பெரும் ஓவியக் கண்காட்சியை அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கெல் துவக்கி வைத்தார்.
மிகப்பெரும் ஓவியக் கண்காட்சி - ஏஞ்சலா மெர்கெல் துவக்கி வைப்பு
x
ஜெர்மனியின் மிகப்பெரும் ஓவியக் கண்காட்சியை அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கெல் துவக்கி வைத்தார். ட்ரெஸ்டென் நகரில், புகழ்பெற்ற டச்சு ஓவியர் ஜோஹ்னஸ் வெர்மீரின் ஓவியக் கண்காட்சி நடைபெறுகிறது. கொரோனா பரவலால், கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட இந்தக் கண்காட்சியானது, மீண்டும் ஏஞ்சலா மெர்கெல் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  இன்று முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 2 வரை பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்