கரையைக் கடந்த ஒலாஃப் சூறாவளி : பலத்த காற்று - கனமழை - மின் தடை
ஒலாஃப் சூறாவளி கரையைக் கடந்தபோது, மெக்சிகோவின் பஜா கலிஃபோர்னியா பகுதியில் பலத்த காற்று வீசியது.
ஒலாஃப் சூறாவளி கரையைக் கடந்தபோது, மெக்சிகோவின் பஜா கலிஃபோர்னியா பகுதியில் பலத்த காற்று வீசியது. கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். லாஸ் கேபோஸ் பகுதியில் மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேறிய மக்களுக்காக பாதுகாப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Next Story