அமெரிக்காவில் இடா புயல் பாதிப்பு - மீள முடியாமல் தவிக்கும் லூசியானா மக்கள்

அமெரிக்காவில் இடா புயல் பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் லூசியானா மாகாண மக்கள் தவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் இடா புயல் பாதிப்பு - மீள முடியாமல் தவிக்கும் லூசியானா மக்கள்
x
அமெரிக்காவில் இடா புயல் பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் லூசியானா மாகாண மக்கள் தவித்து வருகின்றனர். இடா புயலால் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. லட்சக்கணக்கான வீடுகளில் இன்னும் மின் தடை நீடித்து வருகிறது. சேதமடைந்த வீடுகளை மறு சீரமைப்பு செய்யும் பணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவது மிகவும் கடினமானதாக உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்