தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் பரோல் கேட்டு விண்ணப்பம்- பரோல் வழங்க அனுமதி

சிறையில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபருக்கு பரோல் வழங்க அனுமதி கிடைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் பரோல் கேட்டு விண்ணப்பம்- பரோல் வழங்க அனுமதி
x
2009 முதல் 2018ம் ஆண்டு வரையிலான தனது பதவிகாலத்தில், அரசு சொத்துக்களை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் ஒரு வழக்கில் அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே ஜூமாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது மருத்துவ சிகிச்சைக்காக பரோல் வேண்டி விண்ணப்பித்திருந்தார்.  இந்நிலையில் அவருக்கு பரோல் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்