"பாதுகாப்பு பொறுப்பு - விடுவிக்க வேண்டும்" - நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்ட ஜேமி ஸ்பியர்ஸ்

பிரிட்னி ஸ்பியர்சுடனான 13 ஆண்டுகால பாதுகாப்பு பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு, அவரது தந்தை நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாதுகாப்பு பொறுப்பு - விடுவிக்க வேண்டும் - நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்ட ஜேமி ஸ்பியர்ஸ்
x
 உலகப்புகழ் பெற்றவர் 'பாப் பாடகி, பிரிட்னி ஸ்பியர்ஸ். இவர் விவாகரத்து செய்த பின்னர், 2008-ம் ஆண்டு முதல் தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து வருகிறார். தந்தையின் பாதுகாப்பில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி கேட்டு லாஸ் எஞ்சல்ஸ் கோர்ட்டில் பிரிட்னி ஸ்பியர்ஸ் வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில், அவரது தந்தை ஜேமி ஸ்பியர்ஸ், பாதுகாப்பு பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டதை அடுத்து, இந்த வழக்கு விசாரணை வரும் 29ம் தேதி நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்