கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு அறுவை சிகிச்சை: பீலே நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தகவல்
பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட வீரர் பீலேவின் வயிற்றில் இருந்த பெருங்குடல் கட்டி அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது.
மூன்று உலக கோப்பைகளை வென்ற ஒரே கால்பந்தாட்ட வீரர் என்ற சாதனையை படைத்த பீலே, பெருங்குடல் கட்டியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் பிரேசிலில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது பீலே நலமுடன் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
Next Story