சிறையிலுள்ள தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் - பரோல் வேண்டி விண்ணப்பம்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா, மருத்துவ சிகிச்சைக்காக பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
சிறையிலுள்ள தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் - பரோல் வேண்டி விண்ணப்பம்
x
சிறையில் அடைக்கப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா, மருத்துவ சிகிச்சைக்காக பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார். 2009 முதல் 2018ம் ஆண்டு வரையிலான தனது பதவிகாலத்தில், அரசு சொத்துக்களை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் ஒரு வழக்கில் அவருக்கு 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே ஜூமாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், தற்போது மருத்துவ சிகிச்சைக்காக பரோல் வேண்டி விண்ணப்பித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்