"ஏழை நாடுகளுக்கும் சமமாக வழங்க வேண்டும்" - இத்தாலி சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசி விநியோகமானது அனைத்து நாடுகளுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று இத்தாலியின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏழை நாடுகளுக்கும் சமமாக வழங்க வேண்டும் - இத்தாலி சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
x
பல ஏழை நாடுகளுக்கு கொரொனா தடுப்பூசிகள் சரியாக விநியோகப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இந்நிலையில், பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் மத்தியில் வலுவான ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாக இத்தாலியின் சுகாதாரத் துரை அமைச்சர் ரொபெர்டோ ஸ்பெரன்சா தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து நாடுகளுக்கும் சமமான முறையில் கொரோனா தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்