நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறப்பு விழா - பொறுமை இழந்த சிறுவன்

துருக்கியில் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறப்பு விழாவின் போது, சிறுவனின் சுட்டித் தனம் அனைவரையும் ஈர்த்தது.
நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறப்பு விழா - பொறுமை இழந்த சிறுவன்
x
துருக்கியில் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை திறப்பு விழாவின் போது, சிறுவனின் சுட்டித் தனம் அனைவரையும் ஈர்த்தது. துருக்கி அதிபர் தயிப் எர்டோகன், நெடுஞ்சாலை சுரங்கப் பாதை திறப்பு விழாவில் ரிப்பன் வெட்டுவதற்காகக் காத்துக் கொண்டிருந்தார். அப்போது பொறுமை இழந்த சிறுவன், தன் கைகளாலேயே ரிப்பனை வெட்டி திறப்பு விழாவை நடத்தி விட்டான். அதைக் கண்டு சிரித்துக் கொண்டே சிறுவனின் தலையில் செல்லமாகக் தட்டிய அதிபர், அதிகாரப் பூர்வமாக மீண்டும் ஒரு முறை சுரங்கப்பாதையைத் திறந்து வைத்தார். 


Next Story

மேலும் செய்திகள்