"ஆப்கானின் எதிர்காலம் கேள்விக்குறி" - ஆப்கானியர்கள் கவலை

ஆப்கானைத் தலிபான்கள் கைப்பற்றிய பிறகு தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதாக காபூல் மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
ஆப்கானின் எதிர்காலம் கேள்விக்குறி - ஆப்கானியர்கள் கவலை
x
ஆப்கானைத் தலிபான்கள் கைப்பற்றிய பிறகு தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதாக காபூல் மக்கள் வருத்தம் தெரிவித்தனர். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாகக் கவலைப்படும் மக்கள் வங்கிகளுக்கு வெளியே நீண்ட வரிசைகளில் காத்துக் கொண்டிருபதைப் பார்க்க முடிகின்றது. அவர்கள் தங்கள் பணம் வங்கிகளில் தான் இருக்கின்றனவா என்ற சந்தேகத்துடனேயே வெளியே நிற்கின்றனர். உணவுப் பொருட்களின் விலை சந்தையில் எதிர்பாராத அளவு உயர்ந்துள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் நாட்டின் எதிர்காலம் உருக்குலைந்து விட்டதாகத் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்