அர்ஜென்டினாவில் மக்கள் ஒன்று கூடி கொரோனாவால் பலியானவர்களுக்கு அஞ்சலி

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அர்ஜென்டினாவில் மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.
அர்ஜென்டினாவில் மக்கள் ஒன்று கூடி கொரோனாவால் பலியானவர்களுக்கு அஞ்சலி
x
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அர்ஜென்டினாவில் மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர். அதிபர் அலுவலகத்திற்கு வெளியே கூடிய நூற்றுக்கணக்கான மக்கள், அரசு கொரோனா கையாண்ட விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியதுடன், அந்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 1 லட்சத்து 12 ஆயிரத்து 356 பேருக்கு அஞ்சலி செலுத்தினர். பியுனோ ஏர்ஸ் பகுதியில் கூடிய மக்கள் சிறிய சிறிய கற்களை, இறந்தவர்களின் நினைவாக வைத்து மரியாதை செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்