எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் - மக்களவை 3-வது முறை ஒத்திவைப்பு
பெகாசஸ் உளவு விவகாரம் காரணமாக இன்று ஒரே நாளில் மக்களவை மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சி தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து இன்று பிற்பகல் 2 மணி வரை மக்களவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
Next Story