ஒலிம்பிக் கிராமத்தில் தொற்று அதிகரிப்பு - புதிதாக 17 பேருக்கு கொரோனா

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் புதிதாக 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
ஒலிம்பிக் கிராமத்தில் தொற்று அதிகரிப்பு - புதிதாக 17 பேருக்கு கொரோனா
x
விளையாட்டு வீரர் ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்து உள்ளது. இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 276-ஆக அதிகரித்து உள்ளது. இதனிடையே, டோக்கியோவில் கொரோனா பரவல் அதிகமாகி வருவதற்கு ஒலிம்பிக் போட்டிகள் காரணம் இல்லை என்றும், டெல்டா வகை திரிபால்தான் பரவல் அதிகரித்து இருப்பதாகவும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுஹா விளக்கம் அளித்து உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்