பிங்க் நிறத்திற்கு மாறிய ஏரிகள் - காரணத்தை ஆராய்ந்து வரும் அதிகாரிகள்

அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா பகுதியில் இருக்கும் இரண்டு ஏரிகள் பிங்க் நிறத்திற்கு மாறியது.
பிங்க் நிறத்திற்கு மாறிய ஏரிகள் - காரணத்தை ஆராய்ந்து வரும் அதிகாரிகள்
x
அர்ஜென்டினாவில் உள்ள படகோனியா பகுதியில் இருக்கும் இரண்டு ஏரிகள் பிங்க் நிறத்திற்கு மாறியது. இவை, தொழிற்சாலைகளுக்கு அருகில் உள்ளதால் மாசு காரணமாக மாறி இருக்கலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். இருப்பினும், இந்த திடீர் மாற்றத்திற்கான காரணத்தை, பரிசோதனை மேற்கொள்ளாமல் உறுதியுடன் கூற முடியாது எனவும் குறிப்பிட்டனர். மேலும், காரணமின்றி பிங்க் நிறத்திற்கு மாறிய ஏரிகள், மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிமா என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்