2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. "தொடக்க விழாவில் 950 பேருக்கு அனுமதி"

2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. "தொடக்க விழாவில் 950 பேருக்கு அனுமதி"
2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. தொடக்க விழாவில் 950 பேருக்கு அனுமதி
x
2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா.. "தொடக்க விழாவில் 950 பேருக்கு அனுமதி" 

டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் சுமார் 950 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று போட்டியை நடத்தும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்திய நேரப்படி நாளை மாலை நான்கு முப்பது மணிக்கு, டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழா தொடங்க உள்ளது. கொரோனா பரவலால், இதில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தொடக்க விழா நிகழ்வில், வெளிநாட்டு தலைவர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என சுமார் 950 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் குழுத் தலைவர் நகமுரா தெரிவித்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்