ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலாவுக்கு அனுமதி - இலங்கை அரசு அறிவிப்பு

இலங்கையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் சுற்றுலாவுக்கு அனுமதி  - இலங்கை அரசு அறிவிப்பு
x
இலங்கையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாளொன்றுக்கு 500 முதல் ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, தற்போது வரை 18 ஆயிரத்து 200 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்