"ஒலிம்பிக்‌ஸ் கிராமம் பாதுகாப்பானது" - பிரையன் மெக்லோஸ்கி

டோக்கியோ ஒலிம்பிக்‌ஸ் போட்டி வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்‌ஸ் கிராமம் பாதுகாப்பானது - பிரையன் மெக்லோஸ்கி
x
டோக்கியோ ஒலிம்பிக்‌ஸ் போட்டி வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஒலிம்பிக்‌ஸ் கிராமம் பாதுகாப்பானது என்று பிரையன் மெக்லோஸ்கி என்னும் தனியார் நிபுணர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார். தற்போது, 58 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், இந்த எண்ணிக்கை எதிர்ப்பார்த்ததைவிட குறைவு என்றும் ஒலிம்பிக்‌ஸ் போட்டி தடையின்றி நடத்தப்படும் என்றும் கூறினார். 




Next Story

மேலும் செய்திகள்