தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவளித்து மகிழ்ச்சி

சீனாவில் உள்ள யுன்னான் மாகாணம் ஜின்ஹாங் பகுதியில் யானைகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவளித்து மகிழ்ந்தனர்.
தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானைகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவளித்து மகிழ்ச்சி
x
சீனாவில் உள்ள யுன்னான் மாகாணம் ஜின்ஹாங் பகுதியில் யானைகளுக்கு சுற்றுலா பயணிகள் உணவளித்து மகிழ்ந்தனர். வாழைப் பழம் உள்ளிட்ட உணவுகளை கொடுத்தபோது, யானைகளின் பிரம்மாண்டத்தை குழந்தைகள் பிரமித்தவாறு கண்டுகளித்தனர். அப்போது, யானைகள் எழுப்பிய சத்தம் அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தியது. அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், அரிதாக வெளிவருவதாகவும், தோட்டங்களில் முகாமிட்டு உணவு வகைகளை சாப்பிடுவதாகவும் தெரிவித்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்