இங்கிலாந்து அமைச்சருக்கு கொரோனா - 2 டோஸ் தடுப்பூசி போட்டும் பாதிப்பு

இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சுஜித் ஜாவித்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அமைச்சருக்கு கொரோனா - 2 டோஸ் தடுப்பூசி போட்டும் பாதிப்பு
x
இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் சுஜித் ஜாவித்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இரண்டு டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்ட நிலையில், தற்போது தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளார். இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள ஜாவித், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட காரணத்தினால் தமக்கு லேசான பாதிப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்