ஓயாத சண்டைகள்... பரிதவிப்பில் மக்கள் - ஆப்கானிஸ்தான் மக்களின் துயர நிலை

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படை வெளியேறியதை அடுத்து, பல்வேறு பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர்.
ஓயாத சண்டைகள்... பரிதவிப்பில் மக்கள்  - ஆப்கானிஸ்தான் மக்களின் துயர நிலை
x
அந்த வகையில், ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் தற்போது தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த சண்டையால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உயிரை கையில் பிடித்து கொண்டு, குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக இருப்பிடத்தை விட்டு வெளியேறி வரும் மக்கள், அடுத்த வேளை உணவு  மற்றும் இருப்பிடமின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்