பத்திரிக்கை சுதந்திரத்திற்கு அரசு உறுதுணை - ஆப்கன் அதிபர் உறுதி

ராய்ட்டர்ஸ் புகைப்பட கலைஞர் டேனிஸ் சித்திக் தாலிபான் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கை சுதந்திரத்திற்கு அரசு உறுதுணை - ஆப்கன் அதிபர் உறுதி
x
ராய்ட்டர்ஸ் புகைப்பட கலைஞர் டேனிஸ் சித்திக் தாலிபான் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக ஆப்கானிஸ்தான் அதிபர் முகமது அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சித்திக் குடும்பத்திற்கும், ஊடக நண்பர்களுக்கும் இரங்கலை தெரிவித்துகொள்வதாக குறிப்பிட்டுள்ளார். தாலிபான் தாக்குதலுக்கு கண்டனத்தை தெரிவித்த ஆப்கன் அதிபர், பத்திரிக்கையாளர்களுக்கும் பத்திரிக்கை சுதந்திரத்திற்கும் ஆப்கன் அரசு உறுதுனையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்