35 ஆயிரம் மீன்கள் விமானம் மூலம் நீரில் விடப்படும் காட்சி

அமெரிக்காவின் உட்டா மாகணத்தில் உள்ள ஏரியில் விமானம் மூலம் ஆயிரக்கணக்கான மீன்கள் கொட்டப்பட்டன.
35 ஆயிரம் மீன்கள் விமானம் மூலம் நீரில் விடப்படும் காட்சி
x
அமெரிக்காவின் உட்டா மாகணத்தில் உள்ள ஏரியில் விமானம் மூலம் ஆயிரக்கணக்கான மீன்கள் கொட்டப்பட்டன. பிக்னெல் நகருக்கு அருகில் உள்ள ஏரிக்கு, விமானம் மூலம் எடுத்து வரப்பட்ட மீன்கள், மழை பொழிவதுபோல் ஏரியில் கொட்டப்பட்டது. மீன்களை ஏரியில் விடுவதற்கு வாகனங்களில் எடுத்து வருவதைக் காட்டிலும், விமானத்தில் கொண்டு வருவது சிறந்த முறை என்றும், மீன்வளத்தை அதிகரிக்க ஏரியில் 35 ஆயிரம் மீன்கள் விடப்பட்டதாகவும், உட்டா மாகாண அதிகாரிகள் கூறி உள்ளனர். உட்டா மாகாணத்தில் விமானங்கள் மூலம் ஏரியில் மீன்களை விடுவது, கடந்த 1950-ம் ஆண்டு முதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்