ஜூலை 23-ல் தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் - நினைவுச் சின்னங்கள் திறப்பு

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு நினைவுச் சின்னங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
ஜூலை 23-ல் தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் - நினைவுச் சின்னங்கள் திறப்பு
x
ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு நினைவுச் சின்னங்கள் திறக்கப்பட்டு உள்ளன. டோக்கியோ நகரில் வருகிற 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதையொட்டி, ஒலிம்பிக் மைதானத்துக்கு அருகில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், தற்போது திறக்கப்பட்டு உள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி, அணு உலை விபத்து ஆகியவற்றில் இருந்து, ஜப்பான் மீண்டு வந்ததை உணர்த்தும் வகையில் இந்த நினைவுச் சின்னங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்