ரஷ்யாவில் அதிகரிக்கும் வெப்பநிலை - வெப்பநிலையால் விலங்குகளும் அவதி
ரஷ்யாவில் வரலாறு காணாத வகையில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் விலங்குகளும் அவதி அடைந்து வருகின்றன.
ரஷ்யாவில் வரலாறு காணாத வகையில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் விலங்குகளும் அவதி அடைந்து வருகின்றன. வெப்பத்தை தணிக்க மாஸ்கோ வன உயிரின பூங்கா நிர்வாகம் விலங்குகளை ஈரப்பதத்துடன் பராமரித்து வருகிறது. இதன்படி, அங்குள்ள நீர் தேக்கத்தில் பாண்டா கரடி ஒன்று குளித்து மகிழ்ந்தது. பூங்காவில் பராமரிக்கப்படும் போலார் கரடி, தண்ணீரில் உற்சாகமாக நீச்சலடித்தது.
Next Story