சைப்ரஸில் பயங்கர காட்டுத் தீ - 4 பேர் உயிரிழப்பு

மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள சைப்ரஸ் நாட்டில், பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டு உள்ளது.
சைப்ரஸில் பயங்கர காட்டுத் தீ - 4 பேர் உயிரிழப்பு
x
மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள சைப்ரஸ் நாட்டில், பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டு உள்ளது. லிமோசோல் வனப்பகுதியில் உள்ள மரங்கள் பற்றி எரிந்து வரும் நிலையில், காட்டுத் தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிஹாப்டர்களைக் கொண்டு தீயணைக்கும் பணி அங்கு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே, கிரீஸ், இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் தீயணைக்கும் பணியில் உதவுவதாக தெரிவித்து உள்ளன.  


Next Story

மேலும் செய்திகள்