உலர் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் - படகில் கடத்தி வந்த 3 பேர் கைது
இலங்கை சிலாவத்துறை கடற்கரை பகுதியில் படகு மூலம் கடத்தி வரப்பட்ட ஆயிரத்து 363 கிலோ எடை கொண்ட 26 உலர் மஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இலங்கை சிலாவத்துறை கடற்கரை பகுதியில் படகு மூலம் கடத்தி வரப்பட்ட ஆயிரத்து 363 கிலோ எடை கொண்ட 26 உலர் மஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு படகும் கைப்பற்றப்பட்டது. சட்ட விரோதமாக உலர் மஞ்சளை கடத்தி வந்தது தொடர்பாக 3 பேரிடம் சிலாவத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story