உலர் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் - படகில் கடத்தி வந்த 3 பேர் கைது

இலங்கை சிலாவத்துறை கடற்கரை பகுதியில் படகு மூலம் கடத்தி வரப்பட்ட ஆயிரத்து 363 கிலோ எடை கொண்ட 26 உலர் மஞ்சள் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உலர் மஞ்சள் மூட்டைகள் பறிமுதல் - படகில் கடத்தி வந்த 3 பேர் கைது
x
 இலங்கை சிலாவத்துறை கடற்கரை பகுதியில் படகு மூலம் கடத்தி வரப்பட்ட ஆயிரத்து 363 கிலோ எடை கொண்ட 26 உலர் மஞ்சள்  மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு படகும் கைப்பற்றப்பட்டது. சட்ட விரோதமாக உலர் மஞ்சளை கடத்தி வந்தது தொடர்பாக  3 பேரிடம் சிலாவத்துறை போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்