மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி...பூஸ்டர் டோஸ் அளிக்க தயாராகும் நாடுகள் - விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் மறுப்பு

உருமாறிய கொரோனா வைரஸ்களினால் ஏற்படும் அலைகள்
மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி...பூஸ்டர் டோஸ் அளிக்க தயாராகும்  நாடுகள் - விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் மறுப்பு
x
கொரோனா தடுப்பூசிகள் இரண்டு டோஸ் அளிக்கப்பட்டு வரும் நிலையில், மூன்றாவதாக ஒரு பூஸ்டர் டோஸ் அளிக்க வேண்டுமா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி கூறியுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்