நவீனமாக உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமம் - 11 ஆயிரம் வீரர்கள் தங்க உள்ளனர்

ஜப்பானின் டோக்கியோ நகரில் உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்தை பத்திரிகையாளர்கள பார்வையிட்டனர்.
நவீனமாக உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமம் - 11 ஆயிரம் வீரர்கள் தங்க உள்ளனர்
x
ஜப்பானின் டோக்கியோ நகரில் உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் கிராமத்தை பத்திரிகையாளர்கள பார்வையிட்டனர். அடுத்த மாதம் 23-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் அங்கு ஆரம்பிக்க உள்ள நிலையில், ஒலிம்பிக் கிராமத்தை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகையாளர்கள அனுமதிக்கப்பட்டனர். ஏ.டி.எம் மையம், தபால் நிலையம், வங்கி, கொரியர் அலுவலகம் என சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள, டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒலிம்பிக் வீரர்கள் தங்கவைக்கப்பட உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்