ரஷ்யாவில் வெப்பநிலை திடீர் உயர்வு - ஐஸ்கிரீம் உண்டு வெப்பத்தை தணித்த மக்கள்

ரஷ்யாவில் திடீரென்று வெப்பநிலை அதிகரித்ததால், அந்நாட்டு மக்கள் செயற்கை நீரூற்றுகளுக்கு படையெடுத்தனர்.
ரஷ்யாவில் வெப்பநிலை திடீர் உயர்வு - ஐஸ்கிரீம் உண்டு வெப்பத்தை தணித்த மக்கள்
x
ரஷ்யாவில் திடீரென்று வெப்பநிலை அதிகரித்ததால், அந்நாட்டு மக்கள் செயற்கை நீரூற்றுகளுக்கு படையெடுத்தனர். தலைநகர் மாஸ்கோவில் வெப்பநிலை, 30 டிகிரி செல்சியஸை தாண்டிய நிலையில், மாஸ்கோ மக்கள் நீரூற்றுகளுக்கு சென்றும், ஐஸ்கிரீம் சாப்பிட்டும் வெப்பத்தை தணித்தனர். இதனிடையே, வருகிற 25-ம் தேதி வரை ரஷ்யாவில் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்