மறைந்த கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு - ஜார்ஜ் பிளாய்டின் சிலை திறப்பு

அமெரிக்காவில், போலீசார் கழுத்தில் மிதித்த சம்பவத்தில் உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்டுக்கு, நியூயார்க் மாகாணத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
மறைந்த கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்டு - ஜார்ஜ் பிளாய்டின் சிலை திறப்பு
x
அமெரிக்காவில், போலீசார் கழுத்தில் மிதித்த சம்பவத்தில் உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்டுக்கு, நியூயார்க் மாகாணத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விடுதலை நாளை முன்னிட்டு, புரூக்ளின் பகுதியில், ஜார்ஜ் பிளாய்டின் சிலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஜார்ஜ் பிளாய்டின் சகோதரர் டெரன்ஸ் பிளாய்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே, ஜார்ஜ் பிளாய்டின் சிலையை சில மாதங்கள் கழித்து, மன்ஹட்டான் நகருக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்